அடிமை ராச்சியத்தை எதிர்த்து கிளர்ந்து எழுந்தனர் மனிதர்கள் ஆம்,
அவர்கள் தாங்கள் மனிதர்கள் தாங்கள் சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற, எண்ணமே அவர்களை எழுப்பியது அதை வழிநடத்தினார் தோழர் ஸ்பாட்டகஸ், ஒற்றுமையின் வலிமையை புரிந்து கொண்டதால் வந்த வெற்றி தான், அடிமைகளின் எழுச்சி அது நமக்கு தருமே எப்போதும் புத்துணர்ச்சி!
அவர்கள் தாங்கள் மனிதர்கள் தாங்கள் சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற, எண்ணமே அவர்களை எழுப்பியது அதை வழிநடத்தினார் தோழர் ஸ்பாட்டகஸ், ஒற்றுமையின் வலிமையை புரிந்து கொண்டதால் வந்த வெற்றி தான், அடிமைகளின் எழுச்சி அது நமக்கு தருமே எப்போதும் புத்துணர்ச்சி!